ரோடுமாமந்துார் ஆற்றுபாலம் அருகே வந்தபோது பைக்கிலிருந்து நிலைதடுமாறி மலையம்மாள் கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(அக்.2) அவர் இறந்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி