கள்ளக்குறிச்சி: மக்கள் குறைகேட்புக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சார்பில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீதான நடவடிக்கைகள், தீர்வுகள், முடிவுபெறாத புகார்கள் குறித்த குறைகேட்பு கூட்டம் எஸ்.பி. மாதவன் தலைமையில் நேற்று நடந்தது. பொதுமக்களிடமிருந்து 50 மனுக்கள் பெறப்பட்டன. 

மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை செய்து உடனடித் தீர்வுகாண அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், ஏடிஎஸ்பிக்கள் திருமால், சரவணன், டிஎஸ்பிக்கள் தங்கவேல், குகன், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி