நேற்று முன்தினம் (ஜனவரி 9) காலை 10 மணியளவில் கடைக்கு வந்த போது, கடையின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு பெருமாள் அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் சென்று பார்த்த போது ரூ. 60 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. இதையடுத்து பெருமாள் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
8,985 கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் இல்லை.. எந்த மாநிலம் தெரியுமா?