அதில், மருமகள் பிரியதர்ஷினி சுடு தண்ணீரை மாமியார் செல்லத்தின் மீது ஊற்றினார். காயமடைந்த செல்லம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் பிரியதர்ஷினி மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு