அப்பொழுது மூங்கில்பாடி கிராம எல்லையில் ஒருவர் சாராயம் விற்பனை செய்து வந்தவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் பாண்டியன் குப்பம் கிராமத்தைச் சுப்பிரமணி மகன் கோவிந்தராஜ் என்பது தெரிய வந்தது.
பின்னர் அவரிடம் இருந்து 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.