மேலும் வரும் ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள ஆர்ப்பாட்டங்கள், பிரச்சனை ஏற்படவாய்ப்புள்ள நிகழ்வுகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்து பிரச்சனை ஏற்படாத வகையில், நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த்குமார் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, ஆர்.டி.ஓ., லூர்துசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.