இதில் கருணாபுரம், கோட்டைமேடு, மோரைப்பாதை சேர்ந்த மணிகண்டன், திலீப், ராஜ்குமார், சிவசங்கர், அனுஷா, ஜெயக்குமார் உட்பட 27 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவீடு திரும்பினர். வெறிநாய் கடித்து 27 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி