வளைகுடா நாடுகளுக்கு தேவையான காய்கறி, பழங்கள், பால் என 70 விழுக்காடு உணவு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் கொண்டுவரப்பட்டது. போரின் விளைவால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதாலும், வான்வழி போக்குவரத்து தடைப்பட்டதாலும் துபாயில் பிரஷ்ஷான உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இன்னும் 7 நாட்களுக்கு மட்டுமே Fresh-ஆன உணவு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.