4 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பட்ட அரசியலில் ஈடுபடப் போவதில்லை. வரும் மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அமைக்க போதிய இடங்கள் கிடைக்காது என்றார்.
தற்போது கர்நாடக துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளது.