மாதம் ரூ.12,500 பெறும் திட்டம் அறிமுகம்

எல்ஐசி நிறுவனம் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதற்காக எல்ஐசி 'சாரல் பென்ஷன் யோஜனா' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 40 முதல் 80 வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்தால் போதும். ரூ.30 லட்சம் மதிப்பில் வருடாந்திரம் வாங்கினால், மாதம் ரூ.12,500 வாழ்நாள் ஓய்வூதியமாக கிடைக்கும் என கூறுகின்றனர். பாலிசிதாரர் இறந்தால், செலுத்தப்பட்ட முதலீடு நாமினிக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி