அமெரிக்காவில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இந்தியருக்கு சிறை

அமெரிக்காவின் ஒமஹா நகரில் உள்ள ஹோட்டலில் பணியாற்றி வந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கவன்குமார், 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி