அம்மா உணவகங்களில் வாடிக்கையாளர்கள் வருகை அதிகரிப்பு

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்கள் மூடப்பட்டு வரும் சூழலில், சென்னையில் அம்மா உணவகங்களில் வாடிக்கையாளர்கள் வருகை 25-50% வரை கணிசமாக அதிகரித்துள்ளது. அண்ணா நகர், கொரட்டூர், அடையாறு, தி.நகர் போன்ற பகுதிகளில் விற்பனை உயர்ந்துள்ளது. பொதுமக்கள் வருகை அதிகரிப்பால், தடையின்றி உணவளிக்க போதிய எரிவாயு இருப்பதை உறுதி செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி