இதில், மகளிர் கல்லூரி நிறுவனமான விவேகானந்தா கல்லூரி நிறுவனத்தில் இன்று (மே 16) வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இன்று சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிக்க வேண்டாம்