“வேர்களைத் தேடி” திட்டம் - இளைஞர்கள் சுற்றுப்பயணம்!

“வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ் 15 நாடுகளை சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள் இன்று (ஆகஸ்ட் 01) முதல் 15ஆம் தேதி வரையில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணிகள், பயணக்குறிப்புகள், புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. அமைச்சர் செஞ்சி மஸ்தான், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி