இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய MI கேப்டன் ஹர்திக் பாண்டியா, "PBKS அணி நன்றாக பேட்டிங் செய்தார்கள். எங்களை அழுத்தத்தில் ஆழ்த்தினார்கள். நாங்கள் விரும்பிய வழியில் செயல்பட முடியவில்லை. என்னால் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. தோல்விக்கு பொறுப்பேற்று கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு