மனைவியை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய கணவன்.. கொடூர சம்பவம்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம் செய்த பெண்ணை கணவனே கொலை செய்து செப்டிக் டேங்கில் வீசிய கொடூரம் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான சியா என்பவர், தனது உண்மையான அடையாளத்தை மறைத்து காதலித்த பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ததும், பின்னர் அவரை திட்டமிட்டுப் படுகொலை செய்ததும் விசாரணையில் அம்பலமானது. இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி