ஆணவக் கொலை: கவினின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்

திருநெல்வேலியில், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். கடந்த 4 நாட்களாக, கவினின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது சம்மதம் தெரிவித்தனர். இந்த கொலை வழக்கில், கவினை கொலை செய்த சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சிறப்புக் காவல் படை SI சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, தீவிர விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி