இதே போல, கடந்த 20 நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையில் நேஜா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்ற நிலையில், கணவர் வீட்டுக்கு வர மறுத்தாராம். இதனால் மனமுடைந்த திலகர், நேற்று (மே 22) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில் வந்த அரியமங்கலம் போலீசார் திலகரின் சடலத்தைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி