தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம்.. அனுமதி அளித்து அரசு உத்தரவு

தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) மேம்படுத்த, தகுதியுள்ள வங்கிகள் இனி சொந்தமாக ஓய்வூதிய நிதிகளை தொடங்கலாம் என PFRDA அறிவித்துள்ளது. வரும் 2026 ஏப்ரல் 1 முதல் அமலாக உள்ள இந்த புதிய விதிகளின்படி, வலுவான நிதிநிலை கொண்ட வங்கிகளுக்கு மட்டுமே இதற்கான உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் ஓய்வூதிய சந்தையில் போட்டி அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வருமானமும், பாதுகாப்பும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி