கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 அரசு நிதி உதவித் திட்டம்

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ், முதல்முறையாகக் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு அரசு சார்பில் ரூ.11,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் பலனை பெற, விண்ணப்பதாரர்கள் பட்டியலின/பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருப்பது கட்டாயம். இந்த தொகை 2 தவணைகளாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு:https://pmmvy.wcd.gov.in

தொடர்புடைய செய்தி