கோவா அமைச்சர் அலிக்சோ செக்வேரா திடீர் ராஜினாமா

கோவா அமைச்சர் அலெக்ஸோ செக்வேரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், உடல்நலக் காரணங்களுக்காக ராஜினாமா செய்யவில்லை என்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்தார். 
நவம்பர் 2023-இல் பிரமோத் சாவந்த் தலைமையிலான அமைச்சரவையில் இணைந்து பணியாற்றி வந்த நிலையில், தனது பதவிக் காலத்தில் முதலமைச்சரிடமிருந்து முழு ஆதரவைப் பெற்றதாக கூறினார். 

நன்றி: பிடிஐ

தொடர்புடைய செய்தி