தொடர்ந்து, அங்கு தனியாக நிற்பதைக் கவனித்த ஒரு புகைப்படக் கலைஞர், இது குறித்து விசாரித்து, சிறுமியை தனது அறைக்கு அழைத்துச் சென்றார், அங்கு அவரும் அவரது ஏழு நண்பர்களும் சிறுமியை மீண்டும் பலாத்காரம் செய்தனர். சிறுமி அங்கிருந்து தப்பி ஒடிசா சென்றுள்ளார். சிறுமி காணாமல் போனதையடுத்து தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து சிறுமி ஒடிசாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி விசாகப்பட்டினம் அழைத்து வரப்பட்ட நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி போலீசாரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு