அப்பெண் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் போல் இருப்பதாக தெரிகிறது. இதனையடுத்து, கோபாலகிருஷ்ணன் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை போலீசார் உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?