அப்போது அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த சிவகங்கை மாவட்டம், கரடிகுடி பகுதியைச் சேர்ந்த பில்லர் (42), பவானியை அடுத்துள்ள சின்ன மோளபாளையத்தை சேர்ந்த கோமதி (38), மைலம்பாடி, காளநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த தேவி (52), சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்துள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (38) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 99 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி