அப்போது, தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு நடத்த நடவடிக்கை, தெருநாய்களில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பாக கண்காணிப்பது குறித்து பேசினார். தொடர்ந்து, இழப்பீடு பெற்றுக்கொடுக்க உதவியாக இருந்த அமைச்சர் முத்துசாமிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். இதில் ஈரோடு, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தெருநாய்கள் கடித்து குதறியதில் கால்நடைகள் உயிரிழந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்கு அறிந்து வைத்திருந்தார்.
15 வயது வைபவ் சூர்யவன்ஷி டி20-ல் அறிமுகம்.. புதிய சாதனை படைப்பாரா?