அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மதுபாட்டில், 3 மது பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி வந்த சத்தியமங்கலம் கோனமலையைச் சேர்ந்த சவுதீசை (21) கைது செய்தனர்.
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்