கல்லூரி முதல்வர் முனைவர் மனோகரன் வரவேற்றார். விழாவில், சிறப்பு அழைப்பாளராக ஏ.எம்.யு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன், சென்னை இந்திரா காந்தி அணுஆராய்ச்சி மையத்தின் முனைவர் எஸ். சிவக்குமார், மைசூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் மோவாசிங் ஆகியோர் பங்கேற்று அறிவியலால் நாடு மற்றும் உலகம் அடைந்த முன்னேற்றம் குறித்தும், தங்களது அறிவியல் ஆராய்ச்சி அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலாளர் எஸ். நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ். திருமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் எஸ். ஆறுமுகம், நிர்வாக அலுவலர் முனைவர் வி.சி. சீனிவாசன் பங்கேற்று பேசினர்.
பவானிசாகர்
ரத்ததான முகாம் நடைபெற்றது , ஆர்வத்துடன் இளைஞர்கள் பங்கேற்பு