17 கடைகளில் ஆய்வு செய்ததில் நியூஸ் பேப்பரில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த 3 கடைகளுக்கு ரூபாய் 3000 ரூபாயும், தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள் பயன்படுத்திய 2 கடைகளுக்கு 4000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பலகாரங்களை திறந்த வெளியில் வைத்து விற்பனை செய்யக்கூடாது எனவும் தயாரிக்கும் இடம் சுகாதாரமாக இருக்க வேண்டும் எனவும் பணியாளர்கள் தலைக்கவசம், முக கவசம், கையுறை அணிய வேண்டும்.
பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், வியாபாரம் செய்யும் கடைகளுக்கு உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்படட்டது.