அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தண்ணீரில் மிதந்து வந்து ஆகாயத்தாமரையில் சிக்கி கிடந்த, 35 வயது மதிக்கதக்க பெண் சடலத்தை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இஸ்ரேல் - எகிப்து இயற்கை எரிவாயு ஒப்பந்தம் போடப்பட்டது