அந்தச் சமயத்தில் அங்கு வந்த ராஜேந்திரனின் அண்ணன் வேலுமணி அவர்களைத் தடுத்துள்ளார். அப்போது தமிழ்செல்வன் வேலுமணியையும் தாக்கியதாகத் தெரிகிறது. தமிழ்செல்வன் சசிக்குமார் இருவரிடமிருந்து தாக்குதலுக்குள்ளான ராஜேந்திரன், வேலுமணி ஆகியோர் சிகிச்சைக்காகக் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிக்குமார், தமிழ்செல்வன் இருவரையும் கைது செய்தனர்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு