மேலும், பரிசல் பயணம் மேற்கொண்டு பூங்காவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ்ந்தனர். மற்றும் தங்கள் கொண்டு வந்த உணவுகளை உண்டு, கடைகளில் விற்கப்படும் பொரித்த மீன்களை வாங்கி உண்டும் சுற்றுலா பயணிகள் தங்கள் பொழுதை குடும்பத்துடன் கழித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக பங்களாபுதுர், கடத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிக வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் டேட்டா சயின்ஸ் படிப்புகள்!