பவானி ஆற்றில் மணல் கொள்ளை

பவானி ஆற்றில் மணல் கொள்ளை நடப்பது அன்றாடம் வழக்கமாக இருக்கிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் தலைமையிடம் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

தொடர்புடைய செய்தி