இதனால் பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, கொளத்துபாளையம் மற்றும் புதுகாட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் 3ம்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை ஈரோடு மின் விநியோக செயற் பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்