அதைத் தொடர்ந்து அங்கு சென்று சோதனை செய்தபோது சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி (வயது 51) என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து கோபி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவரிடம் இருந்த 4 லிட்டர் சாராயம் மற்றும் 10 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி