ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (ஏப்ரல் 3) தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு கொண்டு வந்தனர். அதனை திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். லாட்: 13, விவசாயிகள்: 6, வியாபாரிகள்: 5, மூட்டைகள்: 18, அளவு: 603 கிலோ, மதிப்பு: ரூ. 91,952/-, அதிக விலை: 186.16, குறைந்த விலை: 181.19, சராசரி விலை: 185.66. விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.