ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம்

ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கோபிசெட்டிபாளையம் விளைபொருள்- தேங்காய் பருப்பு ஏலம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. இதில் புளிம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தேங்காய் பருப்பு கொண்டு வந்திருந்தனர். 

ஏலத்தில் திருப்பூர், கரூர், ஈரோடு மற்றும் பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் தேங்காய் பருப்பு வாங்கி சென்றனர். லாட்: 30 விவசாயிகள்: 13 வியாபாரிகள்: 4 மூட்டைகள்: 41 அளவு: 1342 கிலோ மதிப்பு: ரூ. 2,62,030/- அதிக விலை: 226.00 குறைந்த விலை: 217.09 சராசரி விலை: 220.50 விற்பனை நடைபெற்றதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி