அதைத்தொடர்ந்து புவனேஷ்வரி அங்கு சென்று விசாரணை நடத்தினார். அதில் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 24) என்பவர் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பிணியாக்கியது தெரிந்தது. இதையடுத்து புவனேஷ்வரி அளித்த புகாரின் பேரில் கோபி அனைத்து மகளிர் போலீசார் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக நிர்வாகி மீண்டும் மாமூல் வேட்டை.. நயினார் நாகேந்திரன் கண்டனம்