சத்தியமங்கலம்: தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி திகினாரை பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் மதன் கார்த்திக், நேற்று இரவு அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டான். பொதுமக்கள், தாளவாடி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இறுதியில், சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி