பின்னர் போலீசார் அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது 10 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி (வயது 35) என்பதும், அவர் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை வலைவீசி தேடிவருகின்றனர்.
ஈரோடு நகரம்
சத்ரிய சான்றோர் படைமாநில தலைவர் ஹரிநாடாருக்கு உற்சாகவரவேற்பு