இதையடுத்து ஜெசிதாவை போலீசார் கைது செய்தனர். இதேபோல் டி.என்.பாளையம் பெருமாள் கோவில் வீதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை விற்றதாக கடை உரிமையாளர் கவுரி (35) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடம் இருந்தும் 805 கிராம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தவெக தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் ஆதரிக்க முடியாது - ஜோதிமணி