அமைச்சர் சு. முத்துசாமியின் முகாம் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர் சு. முத்துசாமி பங்கேற்று வ. உ. சி. , யின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஈரோடு தொகுதி எம். பி. , கே. இ. பிரகாஷ், ராஜ்யசபா உறுப்பினர் அந்தியூர் ப. செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி