இதனால் வாடகை நிலுவைத் தொகையை வசூலிக்க வருவாய் பிரிவு அலுவலர் சிவகுமார் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் சிவகுமார் தலைமையிலான சிறப்பு குழு கனி மார்க்கெட் வணிக வளாகத்திற்கு சென்றனர். வாடகை பாக்கி வைத்துள்ள வியாபாரிகளிடம் நோட்டீஸ் வழங்கினர். 3 நாட்களில் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இதைப்போல் நேதாஜி வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் 60 கடைகளில் 7 வியாபாரிகள் 5 மாதங்களாக வாடகை செலுத்தவில்லை. அங்கு மாநகராட்சி சிறப்பு குழுவினர் சென்றனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்