இந்நிலையில் கடந்த வாரம் கடும் பனிப்பொழிவு காரணமாக வியாபாரம் வந்த நிலையில் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் நேற்று கூடிய ஜவுளி சந்தையில் வட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். குறிப்பாக வேலூர் ஆரணி போன்ற பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர். இதைப்போல் ஆந்திரா கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் நேற்று ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம், சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. மொத்த வியாபாரம், சில்லரை வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றது.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு