கன்னடிய நாயக சங்க பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. தலைவர் ராம்கண் தலைமை வகித்தார். செயலாளர் வெங்கட்டேசன், பொருளாளர் லோகையன் முன்னிலை வகித்தனர். டாக்டர் சுதாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக சிவசண்முகம், செயலாளராக ரமேஷ், பொருளாள ராக சண்முகம், இணை செயலாளர்களாக செந்தில் குமார், மணிவண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு