ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 7 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்
நிலவரம்: விலை கிலோ1க்கு
மல்லிகை: 1750/2675
முல்லை: 1200/1540
காக்கடா: 750/950
செண்டு: 25/66
கோழி கொண்டை: 76/125
ஜாதி முல்லை: 750
கனகாம்பரம்: 700
அரளி: 220
துளசி: 40
செவ்வந்தி: 180