அதே போல இன்று (ஜூலை 31) காலையிலும் மிர்த்தியங்கா பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். மூலப்பாளையம் பகுதியில் வந்தபோது பின்புறமாக வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதி விபத்து நேர்ந்தது. இதில் மிர்த்தியங்கா பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் விழுந்து தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த தாலுக்கா போலீசார் உடலைக் கைப்பற்றி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி