ஈரோடு: எகிறி அடிக்கும் இறைச்சி விலை

ஈரோடு மாவட்டத்தில் இன்று (நவ.16) ஞாயிறு நிலவரப்படி, நாட்டுக்கோழி கிலோ 420 ரூபாய்க்கும், பிராய்லர் கோழி கிலோ 180 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆட்டுக்கறி கிலோ 800 ரூபாய் என விற்கப்படுகிறது. மீன் வகைகளில், சிறிய வஞ்சிரம் ஒரு கிலோ 900 ரூபாய்க்கும், வாவல் மீன் ஒரு கிலோ 1600 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இறைச்சி பிரியர்களை அதிர வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி