மேலும் மதுவிலக்கு போலீசாரும் உடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் மற்றும் ஈரோடு ரெயில்வே போலீசார் ஒன்றிணைந்து ஈரோட்டுக்கு வரும் ரெயில்களை கண்காணித்து வந்தனர்.
தமிழ்நாட்டில் 17 இடங்களில் சதமடித்த வெயில்