இந்த நிலையில் வீட்டில் இருந்த அவரை நேற்று முன்தினம்(அக்.4) நள்ளிரவு 1 மணி அளவில் சுள்ளியா போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை வாகனத்தில் ஏற்றி கர்நாடக மாநிலத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது திடீரென அவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்