ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திரு. ராஜகோபால சுன்காராவிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஐரோப்பிய யூனியன் மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: வர்த்தகம், அரசியல் குறித்து ஆலோசனை